வெள்ளி, பிப்ரவரி 05, 2010

சொற் சுவை

ஒருமுறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அண்ணா இல்லத்துக்கு வந்திருந்தார்.
அண்ணா ம.பொ.சி க்கு விருந்தளிக்க எண்ணி அசைவ உணவுக்கு சொல்லி அனுப்பினார்.உடனே ம.பொ.சி அவசரமாக
'ஆட்டிறச்சி மட்டும் வேண்டாம் ' என்றார்.
'எதற்கு ? ' என்றார் அண்ணா.
'டாக்டர் கொலஸ்ட்ரல் (கொழுப்பு) ஜாஸ்த்தியா இருக்குண்ட்டார்.' என்றார் ம.பொ.சி.
உடனே அண்ணா நகைச்சுவையோடு
'அட, அந்த விஷயம் அவருக்கும் தெரிஞ்சி போச்சா ?' என்றார்.
------ சுப. வீ சொல்லக்கேட்டவர் கெள-டில்யன்
இடுகை
0007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !